நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டியில் தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி, தி.மு.க. ,சார்பில் ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ் முன்னிலை வகித்தனர். கட்சியினர் பலர் பங்கேற்றனர்.