sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அக்னி குண்டம் இறங்கிய பக்தர்கள்

/

அக்னி குண்டம் இறங்கிய பக்தர்கள்

அக்னி குண்டம் இறங்கிய பக்தர்கள்

அக்னி குண்டம் இறங்கிய பக்தர்கள்


ADDED : மார் 10, 2024 10:46 PM

Google News

ADDED : மார் 10, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;குன்னியூர் கருப்பராயன் சுவாமி கோவிலில் அக்னி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

குன்னியூர் கைகாட்டி அருகே, அருள் வாக்கு கூறுவதில் பிரசித்தி பெற்ற கருப்பராயன் சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவில் வளாகத்தில், மாசாணி அம்மன், கரியகாளியம்மன் சன்னதிகள் உள்ளன. இங்கு குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. மாலையில் விநாயகர் வழிபாடு, சங்கு அபிஷேகம், கம்பம் நடுதல் நடந்து. நேற்று முன்தினம் மாலை, அக்னி குண்டம் கண் திறத்தலும், அலங்கார பூஜையும், கம்பம் சுற்றி பக்தர்கள் ஆடும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 9:10 மணிக்கு பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர். காலை 10:00 மணிக்கு 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி வழிபட்டனர். மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, திருவிளையாடல் நிகழ்ச்சி, அருள் வாக்கு கூறுதல் நடந்தது. மதியம் மாசாணி அம்மன் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது, குண்டம் திருவிழாவில் அன்னுார், கோவை, திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us