sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாரியம்மன் கோவிலில் பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

மாரியம்மன் கோவிலில் பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாரியம்மன் கோவிலில் பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாரியம்மன் கோவிலில் பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஜன 02, 2025 12:52 AM

Google News

ADDED : ஜன 02, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி, ; கோத்தகிரி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 42ம் நாள் மண்டல பூஜை சிறப்பாக நடந்தது.

கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், நவ., 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததை அடுத்து, மண்டல பூஜை நடந்து வருகிறது.

கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் தனியார் சார்பில், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. ஆன்மிக சொற்பொழிவு பஜனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

அதன்படி, 42வது நாள் மண்டல பூஜை நடந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார மலர் வழிபாடு சிறப்பு பூஜை நடந்தது.

கோத்தகிரி நகரம் உட்பட, கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us