sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

20 கிலோ சந்தன மரம் பறிமுதல்

/

20 கிலோ சந்தன மரம் பறிமுதல்

20 கிலோ சந்தன மரம் பறிமுதல்

20 கிலோ சந்தன மரம் பறிமுதல்


ADDED : ஜூலை 29, 2011 11:17 PM

Google News

ADDED : ஜூலை 29, 2011 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : சந்தன மரம் வெட்டி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனத்துறை சோதனை சாவடி அருகே கடந்த 25ம் தேதி அதிகாலையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டவர்களை பிடிக்க முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா உத்தரவின்பேரில், வனச்சரகர் சுந்தர்ராஜன் மேற்பார்வையில், வனவர் ராஜ், வன காப்பாளர்கள் சிவகுமார், கோகுல்ராஜ், கோபலன் தலைமையில் 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மசினகுடி குரும்பர்பாடி பகுதியை சேர்ந்த ஆதிவாசி கெம்பன் (55), பொம்மன் (35) நேற்று கைது செய்து, 20 கிலோ சந்தன மரத்துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.








      Dinamalar
      Follow us