sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாணவர் மரணம்

/

மாணவர் மரணம்

மாணவர் மரணம்

மாணவர் மரணம்


ADDED : செப் 08, 2011 11:18 PM

Google News

ADDED : செப் 08, 2011 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : கூடலூர் அருகே பாடந்துரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(18).

இவர் கூடலூர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கூடலூரில் இருந்து, அரசு பஸ்சில் ஏறி கல்லூரிக்கு செல்லும் போது, துப்புகுட்டி பேட்டையில் பஸ்சின் படியில் இருந்து தவறி விழுந்தார். சிகிச்சைக்காக கேரள மாநிலம் பெருந்தல்மன்னா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகி­ச்சை பலனின்றி நேற்று 3 மணியளவில் இறந்தார். கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us