sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காப்பக முதியோருக்கு ஆடை வழங்கும் விழா

/

காப்பக முதியோருக்கு ஆடை வழங்கும் விழா

காப்பக முதியோருக்கு ஆடை வழங்கும் விழா

காப்பக முதியோருக்கு ஆடை வழங்கும் விழா


ADDED : நவ 01, 2024 09:57 PM

Google News

ADDED : நவ 01, 2024 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி முள்ளிகொரை காப்பகத்தில் தங்கியுள்ள முதியோருக்கு, தீபாவளியை முன்னிட்டு, ஆடை மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

ஊட்டி அருகே அமைந்துள்ள முள்ளிகொரை பகுதியில், நகராட்சி பராமரிப்பில், 'அன்பு, அறிவு' அறக்கட்டளை காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில், 50க்கும் மேற்பட்ட முதியோர் தங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில், தீபாவளியை முன்னிட்டு காப்பகத்தில் தங்கி உள்ளவர்களுக்கு ஆடை மற்றும் இனிப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், மாநில அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதியோருக்கு, ஆடை மற்றும் இனிப்பு வழங்கினார். நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் கேப்டன் மணி முன்னிலை வகித்தார். செஞ்சுலுவை சங்க நிர்வாகிகள் உட்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us