sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பஸ் ஸ்டாண்டில் குடிநீர் பிரச்னை

/

 பஸ் ஸ்டாண்டில் குடிநீர் பிரச்னை

 பஸ் ஸ்டாண்டில் குடிநீர் பிரச்னை

 பஸ் ஸ்டாண்டில் குடிநீர் பிரச்னை


ADDED : பிப் 11, 2026 06:55 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டில், குடிநீர் கிடைக்காமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கு புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன.

தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாணவ, மாணவியர் இங்கு வருகின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டில் போதிய குடிநீர் வசதிகள் இல்லை. குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் பழுதடைந்து சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் கிடைக்காமல் பயணியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சுத்திகரிப்பு சீரமைத்து, பயணியருக்கு தேவையான குடிநீர் வசதி செய்து தர, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us