sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

டிரைவருக்கு நெஞ்சுவலி ஆட்டோ நிறுத்தும் போது பலி

/

டிரைவருக்கு நெஞ்சுவலி ஆட்டோ நிறுத்தும் போது பலி

டிரைவருக்கு நெஞ்சுவலி ஆட்டோ நிறுத்தும் போது பலி

டிரைவருக்கு நெஞ்சுவலி ஆட்டோ நிறுத்தும் போது பலி


ADDED : மே 15, 2025 11:07 PM

Google News

ADDED : மே 15, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுாரில் பயணிகளை இறக்கி விட்டு, ஆட்டோ ஓட்டி வந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்ட டிரைவர் வாகனத்தை நிறுத்த முயன்றும் முடியாமல், அவர் மீது ஆட்டோ சாய்ந்து பலியானார்.

குன்னுார் பரசுராம் தெரு பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாட்சா. 66. அரசு போக்குவரத்து கழக டிரைவராக இருந்த இவர் ஓய்வு பெற்ற பிறகு ஆட்டோ ஓட்டி வந்தார்.

நேற்று மாலையில், ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்று, நான்சச் பகுதியில் இறக்கி விட்டு திரும்பியுள்ளார். கிளண்டேல் அருகே வரும் போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையோரத்தில் நிறுத்த முயன்றுள்ளார். எனினும், கீழே விழுந்த அவர் மீது ஆட்டோ சாய்ந்துள்ளது. அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆம்புலென்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்த போது, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்பட்டது. கொலக்கம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us