sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வளர்ப்பு நாய் கடித்து முதியவர் பலி

/

வளர்ப்பு நாய் கடித்து முதியவர் பலி

வளர்ப்பு நாய் கடித்து முதியவர் பலி

வளர்ப்பு நாய் கடித்து முதியவர் பலி


ADDED : மே 26, 2025 10:33 PM

Google News

ADDED : மே 26, 2025 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, வளர்ப்பு நாய் கடித்து, முதியவர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கேரளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்புக்குட்டன், 74. இவரது மனைவி பிரேமா. இந்நிலையில், அப்புக்குட்டனை கடந்த ஏப்., 13ம் தேதி வீட்டிலுள்ள வளர்ப்பு நாய் கடித்தது. அதன்பின் சில நாட்களுக்குள் நாய் இறந்தது.

ஆனால், அப்புக்குட்டன் நாய் கடிக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. வெறிநாய் கடி அறிகுறிகள் தென்பட்டதால், திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அப்புக்குட்டனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

அப்புக்குட்டன்

அப்புக்குட்டன்






      Dinamalar
      Follow us