sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வயநாட்டில் நாளை தேர்தல்; எல்லையில் மதுக்கடைகள் மூடல்

/

வயநாட்டில் நாளை தேர்தல்; எல்லையில் மதுக்கடைகள் மூடல்

வயநாட்டில் நாளை தேர்தல்; எல்லையில் மதுக்கடைகள் மூடல்

வயநாட்டில் நாளை தேர்தல்; எல்லையில் மதுக்கடைகள் மூடல்


ADDED : நவ 12, 2024 06:08 AM

Google News

ADDED : நவ 12, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் ; கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழக எல்லையில் உள்ள, 5- மதுகடைகள் மூடப்பட்டன.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், நாளை இடை தேர்தல் நடக்கிறது. இதனால், நேற்று மாலை, 6:00 மணிமுதல் வயநாடு பகுதியில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. மேலும், கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள தமிழக பகுதிக்கு உட்பட்ட, தாளூர், எருமாடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு ஆகிய, 5- டாஸ்மாக் மது கடைகள் நேற்று மாலை, 5:00 மணிக்கு மூடப்பட்டன.

இவை அனைத்தும், 13 ஆம் தேதி மாலை, 6:00 மணிக்கு திறக்கப்படும். இதை தவிர, எருமாடு பகுதியில் உள்ள தனியார் பார் அடைக்கப்பட்டன. மேலும், மாநில எல்லை பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்வது குறித்தும், தமிழக, கேரளா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us