sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தண்ணீர் குடிக்க சென்ற யானை வாய்க்காலில் விழுந்து பலி

/

 தண்ணீர் குடிக்க சென்ற யானை வாய்க்காலில் விழுந்து பலி

 தண்ணீர் குடிக்க சென்ற யானை வாய்க்காலில் விழுந்து பலி

 தண்ணீர் குடிக்க சென்ற யானை வாய்க்காலில் விழுந்து பலி


ADDED : நவ 20, 2025 02:29 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: மசினகுடி, மாயார் அணை அருகே, தண்ணீர் குடிக்க சென்ற குட்டி யானை வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தது.

முதுமலை, மசினகுடி வனக்கோட்டம், மாயார் அணைப் பகுதியில் நேற்று முன்தினம், மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அங்குள்ள வாய்க் காலில் குட்டி யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில், தாய் உட்பட மூன்று யானைகள் குட்டியை தேடுவதை வன ஊழியர்கள் பார்த்தனர். ஆக்ரோஷமாக இருந்த யானைகள் அவ் வழியாக சென்ற வனத்துறை வாகனத்தை தாக்க முயன்றது. வன ஊழியர்கள் சப்தமிட்டு யானைகளை விரட்டி உயிர் தப்பினர்.

இறந்த குட்டி யானையின் உடலை, மசினகுடி துணை இயக்குனர் (பொ) கணேசன், பறக்கும் படை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், வனச்சரகர் ராஜன் நேற்று ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் பிரேத பரிசோதனை செய்தார்.






      Dinamalar
      Follow us