sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பணியாளர்கள் புலம்பல்

/

பணியாளர்கள் புலம்பல்

பணியாளர்கள் புலம்பல்

பணியாளர்கள் புலம்பல்


ADDED : மார் 05, 2024 12:38 AM

Google News

ADDED : மார் 05, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கூடலுார் பகுதியில், 150 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதில், 230 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதி சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

ஆனால், இம்மாதம் நேற்று வரை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், குடும்ப செலவுகளுக்கும், அங்கன்வாடி மையம் தொடர்பான பணிகளுக்கும் பணம் இல்லாமல் தள்ளாடி வருகின்றனர். எனவே, சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us