sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

/

அரசு கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

அரசு கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

அரசு கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : மே 24, 2025 01:06 AM

Google News

ADDED : மே 24, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், : கூடலுாரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 140 பேர் வேலை வாய்ப்பு உத்தரவு பெற்றனர்.

கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வு நடந்தது.

அதில் 120 பேர் தேர்வு செய்யப்பட்டு வேலை வாய்ப்புக்கான உத்தரவுகளை பெற்றனர். முகாமில் உதவி பேராசிரியர் சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில், முதல்வர் ஷாஜி ஜார்ஜ் தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தனியார் நிறுவன அதிகாரிகள் ஜெயத்திலகன், லோகேஷ் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வை நடத்தினர்.

இதில், இறுதி ஆண்டு படித்து வரும் 60 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 20 பேரை தேர்வு செய்து வேலைக்கான உத்தரவுகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us