sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பள்ளி வளாகத்தில் கிடந்த காலி மது பாட்டில்கள்: அதிர்ச்சியில் பெற்றோர் அதிர்ச்சியில் பெற்றோர்

/

பள்ளி வளாகத்தில் கிடந்த காலி மது பாட்டில்கள்: அதிர்ச்சியில் பெற்றோர் அதிர்ச்சியில் பெற்றோர்

பள்ளி வளாகத்தில் கிடந்த காலி மது பாட்டில்கள்: அதிர்ச்சியில் பெற்றோர் அதிர்ச்சியில் பெற்றோர்

பள்ளி வளாகத்தில் கிடந்த காலி மது பாட்டில்கள்: அதிர்ச்சியில் பெற்றோர் அதிர்ச்சியில் பெற்றோர்


ADDED : நவ 07, 2024 08:13 PM

Google News

ADDED : நவ 07, 2024 08:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்,; கூடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஊராட்சி பள்ளி வளாகத்தில் காலி மது பாட்டில்கள் கிடந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, கடந்த, 31ம் தேதி முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கூடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஊராட்சி நடுநிலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில், காலி மது பாட்டில்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவைகளை அகற்றினர். தகவல் அறிந்த பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோர் கூறுகையில், 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், யாரோ சேதமடைந்த சுற்றுச்சுவர் வழியாக பள்ளி வளாகத்தில் நுழைந்து மது குடித்து விட்டு, காலி பாட்டில்களை விட்டு சென்றுள்ளனர். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தடுக்க சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us