sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வசீகரிக்கும் செங்காந்தள் மலர்கள்; ரசித்து செல்லும் பயணிகள்

/

வசீகரிக்கும் செங்காந்தள் மலர்கள்; ரசித்து செல்லும் பயணிகள்

வசீகரிக்கும் செங்காந்தள் மலர்கள்; ரசித்து செல்லும் பயணிகள்

வசீகரிக்கும் செங்காந்தள் மலர்கள்; ரசித்து செல்லும் பயணிகள்


ADDED : அக் 03, 2024 11:51 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுார் பகுதியில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள் பார்வையாளர்களை வசீகரிக்கிறது.

சங்க இலக்கிய பாடல்களில் முக்கியத்துவம் பெற்ற செங்காந்தள் மலர், நம் மாநில மலராக உள்ளது. 'கார்த்திகை பூ; கண்வலி கிழங்கு' ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. 'குளோரிசா சூப்பர்பா' எனும் தாவரவியல் பெயரை கொண்ட செங்காந்தள் மலர்கள் தற்போது, மாவட்டத்தின் புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் அதிக அளவில் பூத்து காணப்படுகிறது.

இதன் கிழங்கு பல்வேறு மருத்துவ குணம் கொண்டதால், சமவெளிப் பகுதிகளில் பலரும் இதனை வர்த்தக ரீதியாகவும் உற்பத்தி செய்து வருகின்றனர். பந்தலுார் நெல்லியாளம் சாலை ஓரங்களில் அதிகரித்து காணப்படும் இந்த மலர்களை, நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us