sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பொறியாளர் சங்கம் முற்றுகை போராட்டம்

/

பொறியாளர் சங்கம் முற்றுகை போராட்டம்

பொறியாளர் சங்கம் முற்றுகை போராட்டம்

பொறியாளர் சங்கம் முற்றுகை போராட்டம்


ADDED : டிச 16, 2024 09:08 PM

Google News

ADDED : டிச 16, 2024 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரி கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு, நீலகிரி கட்டட பொறியாளர் சங்க தலைவர் திலக், செயலாளர் மாதேஷ், பொருளாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில், செயலாளர் மாதேஷ் கூறுகையில்,''கட்டுமான தொழிலை நம்பி பிழைக்கும் பலதரப்பட்ட தொழிலாளர்கள் நீண்ட காலமாக பாதிப்படைந்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக, 11 சதவிகிதம் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

ஆனால், ஊட்டியில் கட்டட அனுமதி கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்காமல் உள்ளது. மாவட்ட கட்டட அனுமதி குழுவின் தலைவராக உள்ள கலெக்டர் காலதாமதத்துக்கான காரணத்தை வெளிப்படையாக கூற வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us