sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சாலையில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

/

 சாலையில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

 சாலையில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

 சாலையில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு


ADDED : பிப் 20, 2026 05:04 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் மரப்பாலம் அருகே, கோழிக்கோடு சாலையில் அதிகாலையில் மரம் விழுந்ததால்,கேரளா - தமிழகம் இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலுார் கோழிக்கோடு சாலை மரப்பாலம் அருகே, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மரம் விழுந்தது. இதனால், கூடலுார்- ஊட்டி மற்றும் கேரளா இடையே இயக்கப்படும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு சென்று, சாலையில் விழுந்த மரத்தை அகற்றி காலை, 6:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், நீலகிரி- கேரளா இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us