மரம் விழுந்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மரம் விழுந்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 19, 2024 01:45 PM

அ நிறம் | அளவு
நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, நடுவட்டம் அருகே, இன்று காலை 8:00 மணிக்கு மரம் விழுந்து, ஊட்டி, கர்நாடக, கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.
