sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விபத்தில் விவசாயி பலி; போலீசார் விசாரணை

/

விபத்தில் விவசாயி பலி; போலீசார் விசாரணை

விபத்தில் விவசாயி பலி; போலீசார் விசாரணை

விபத்தில் விவசாயி பலி; போலீசார் விசாரணை


ADDED : அக் 02, 2024 11:57 PM

Google News

ADDED : அக் 02, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : கோத்தகிரி கக்குச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன், 46. இவர் நேற்று முன்தினம் இரவு, கட்டபெட்டு வழியாக, வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, பில்லிகம்பையில் இருந்து, கட்டபெட்டு நோக்கி சென்ற கார், அவர் மீது மோதியுள்ளது.

இதில், நிலை தடுமாறிய முருகன் துாக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன், பரிதாபமாக உயிரிழந்தார்.

கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.






      Dinamalar
      Follow us