sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

/

ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜன 03, 2025 09:56 PM

Google News

ADDED : ஜன 03, 2025 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், ; ஏலக்காய் கொள்முதல் விலை உயர்ந்து வருவதால், கூடலுார் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேசிய அளவில் கேரளாவுக்கு அடுத்து, தமிழகம், கர்நாடக விவசாயிகள் அதிகளவில் ஏலக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேனி, நீலகிரி மாவட்டம் கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தனியார் எஸ்டேட்டுகளை தவிர சிறு விவசாயிகளும் ஏலக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். ஏலக்காய் அறுவடை துவங்கி உள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை, 3,300 ரூபாய் வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'நடப்பாண்டு விளைச்சல் குறைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டை விட கொள்முதல் விலை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,' என்றனர்.

வியாபாரிகள் கூறுகையில்,'உற்பத்தி பாதிப்பாலும், ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us