sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது

/

மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது

மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது

மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது


ADDED : ஜூலை 08, 2025 07:44 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 07:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி தம்பதிக்கு இரண்டு மகள், இரண்டு மகன்களுடன் வசித்தனர். 17 வயதான மூத்த மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மூத்த மகள் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். பின், உறவினர்கள் உதவியுடன் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us