sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தேனீ கொட்டியதில் ஐந்து பேர் காயம்

/

 தேனீ கொட்டியதில் ஐந்து பேர் காயம்

 தேனீ கொட்டியதில் ஐந்து பேர் காயம்

 தேனீ கொட்டியதில் ஐந்து பேர் காயம்


ADDED : பிப் 14, 2026 04:42 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: கேரளா வயநாடு பகுதியில் தேனீக்கள் கொட்டியதில், 5 பேர் காயம் அடைந்தனர்.

கேரளா மாநிலம் வயநாடு மீனங்காடி பூதானம் என்ற இடத்தில், தேனீ கூடு இருந்துள்ளது.

நேற்று மதியம் இந்த பகுதியில் நின்றிருந்த ஜோசப்,72, சத்தியதாசன், 80, மனோஜ்,50, ரவி,65, ரவியின் மனைவி தேவகி,59, ஆகியோரை, தேனீக்கள் கொட்டின. காயம் அடைந்த ஐந்து பேரும் மயக்கம் அடைந்தனர்.

அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us