sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்; இரவில் உறக்கம் தொலைத்த மக்கள்

/

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்; இரவில் உறக்கம் தொலைத்த மக்கள்

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்; இரவில் உறக்கம் தொலைத்த மக்கள்

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்; இரவில் உறக்கம் தொலைத்த மக்கள்


ADDED : செப் 30, 2024 11:00 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுாரில் பெய்த கனமழையால், எல்.ஜி., குடியிருப்பு, மாடல்ஹவுஸ் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

குன்னுாரில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாடல் ஹவுஸ்,எல்.ஜி., குவாட்டர்ஸ் பகுதிகளில் அன்பரசு, சாந்தி, வினிதா ஆகியோரின் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சுற்றுப்புற பகுதியில் குடியிருப்பு வளாக பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால், இரவு நேரத்தில், உறக்கம் இல்லாமல், தண்ணீர் வெளியேற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.

சமீப காலமாக இந்த பகுதியில் ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்தும், கட்டடங்கள் கட்டியும் உள்ளதால் நீர் வழித்தடங்கள் மாறி குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.

எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us