sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அம்பேத்கர் பிறந்த நாள் விழா பந்தலுாரில் மலர் துாவி அஞ்சலி

/

அம்பேத்கர் பிறந்த நாள் விழா பந்தலுாரில் மலர் துாவி அஞ்சலி

அம்பேத்கர் பிறந்த நாள் விழா பந்தலுாரில் மலர் துாவி அஞ்சலி

அம்பேத்கர் பிறந்த நாள் விழா பந்தலுாரில் மலர் துாவி அஞ்சலி


ADDED : ஏப் 14, 2025 09:53 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுாரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர், 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் இந்திரஜித் தலைமை வகித்தார். நிர்வாகி முருகவேல் முன்னிலை வகித்தார்.

வக்கீல் சிவசுப்ரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் எஸ்.சிவசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்று அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us