sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பந்தலுார் அருகே பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி

/

பந்தலுார் அருகே பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி

பந்தலுார் அருகே பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி

பந்தலுார் அருகே பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி


ADDED : பிப் 13, 2025 09:18 PM

Google News

ADDED : பிப் 13, 2025 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்,; பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில் செயல்பட்டு வரும், நீலகிரி- வயநாடு பழங்குடியினர் நல சங்கம் சார்பில், ஆண்டுதோறும் பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இரவு நேர விளக்கொளியில் மைதானத்தில் நடந்த போட்டிகளை, சங்க செயலாளர் ஜான் துவக்கி வைத்து பேசினார். போட்டியில் பந்தலுார் தாலுகாவை சேர்ந்த, 10 அணிகள் பங்கேற்று விளையாடின.

இறுதி போட்டியில் எருமாடு கூட்டாடு அணி முதல் இடத்தையும், செருகுன்னு அணி, 2-ம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த கோல் கீப்பர் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும், பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us