sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் ஓணம் திருவிழாவில் பங்கேற்பு

/

வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் ஓணம் திருவிழாவில் பங்கேற்பு

வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் ஓணம் திருவிழாவில் பங்கேற்பு

வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் ஓணம் திருவிழாவில் பங்கேற்பு


ADDED : செப் 05, 2025 07:32 AM

Google News

ADDED : செப் 05, 2025 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லுாரியில், நம்நாடு மட்டுமின்றி நட்பு நாடுகளை சேர்ந்த, 400 மேற்பட்ட முப்படை இளம் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பேரக்ஸ் எம்.ஆர்.சி.,யில் நடந்த ஓணம் திருவிழாவில், ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப்., ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் குடும்பத்தினருடன், கேரள பாரம்பரிய உடைகள் அணிந்து பங்கேற்றார். நம் நாட்டு முப்படை அதிகாரிகள் மட்டுமின்றி, 'இங்கிலாந்து, நைஜீரியா, ஆஸ்திரேலியா, பியூஜி, கசகஸ்தான்,' உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 100 இளம் ராணுவபயிற்சி அதிகாரிகள் ஓணம் திருவிழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கு செண்டை மேளம் முழங்க சிறுமியர் தாம்பூல தட்டுகள் ஏந்தி வரவேற்பு அளித்தனர்.

விழாவின், முடிவாக வாமனன், மாவேலி, புலியாட்டம் ஆகிய வேடமணிந்து பங்கேற்ற கலைஞர்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us