sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 கரன்சிக்கு வந்த யானைகள் விரட்டிய வனத்துறை

/

 கரன்சிக்கு வந்த யானைகள் விரட்டிய வனத்துறை

 கரன்சிக்கு வந்த யானைகள் விரட்டிய வனத்துறை

 கரன்சிக்கு வந்த யானைகள் விரட்டிய வனத்துறை


ADDED : நவ 25, 2025 05:19 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் கரன்சி, லேம்ஸ்ராக் பகுதிகளில் கடந்த, 3 நாட்களாக இரு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.

குடியிருப்புகள் அருகே உலா வந்தது. குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். யானைகளை அளக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர். மக்கள் கூறுகையில்,' துாதுார்மட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக, 5 காட்டு யானைகள் இரவில் மட்டும் வந்து மேரக்காய்களை உட்கொண்டும், செடிகளை சேதம் செய்து செல்கின்றன. பகல் நேரத்தில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று விடுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us