sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெண் யானை இறப்பு வனத்துறை விசாரணை

/

பெண் யானை இறப்பு வனத்துறை விசாரணை

பெண் யானை இறப்பு வனத்துறை விசாரணை

பெண் யானை இறப்பு வனத்துறை விசாரணை


ADDED : ஏப் 27, 2025 09:29 PM

Google News

ADDED : ஏப் 27, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : கோத்தகிரி அருகே, பெண் யானை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி வன கோட்டம், கீழ் கோத்தகிரி வனச்சரகம், கூட்டாடா தனியார் எஸ்டேட், குஞ்சாரா டிவிஷன் பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது.

எஸ்டேட் நிர்வாகம், தெரிவித்த தகவலை அடுத்து, சோலுார் மட்டம் ரேஞ்சர் ராம் பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், கக்குச்சி கால்நடை மருத்துவர் ரேவதி ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.

பிறகு, இறந்த யானை அதே இடத்தில் புதைக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us