sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்தீ அபாயம் கண்காணிப்புதீவிரம்

/

வனத்தீ அபாயம் கண்காணிப்புதீவிரம்

வனத்தீ அபாயம் கண்காணிப்புதீவிரம்

வனத்தீ அபாயம் கண்காணிப்புதீவிரம்


ADDED : மார் 20, 2024 01:00 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் பாரஸ்ட்டேல் பகுதியில் கடந்த, 12ம் தேதி தேயிலை தோட்டத்தில் வைத்த தீ அருகில் இருந்த வனத்திற்கு பரவியது.

தொடர்ந்து வனத்துறையினர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தொடர்ந்து, கோவை சூலுார் விமான நிலையத்தில் இருந்து வரவழைத்த ஹெலிகாப்டரில் உதவியுடன் தண்ணீர் கொட்டி அணைக்கப்பட்டது.

கடந்த, 2 நாட்களாக கோவை, ஆனைமலை, நீலகிரி வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், டிராக்டரில் தண்ணீர் டாங்க் இணைத்து நீண்ட ரப்பர் குழாயின் மூலம் நீரை பாய்ச்சி தீயை அணைத்து வருகின்றனர். பெருமளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us