sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

முன்னாள் பிரதமர் ராஜிவ் 33வது நினைவு நாள் அனுசரிப்பு

/

முன்னாள் பிரதமர் ராஜிவ் 33வது நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ் 33வது நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ் 33வது நினைவு நாள் அனுசரிப்பு


ADDED : மே 23, 2025 11:51 PM

Google News

ADDED : மே 23, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : கோத்தகிரி வட்டார காங்., சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் 33வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

வட்டார தலைவர் சில்ல பாபு தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர்கள் பில்லன், கமல சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில முதல்வர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, ராஜிவ் படத்திற்கு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, அமைதியை பேணி காக்கும் வகையில், தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us