sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காந்தி நினைவு தினம்; நுாலகத்தில் அஞ்சலி

/

காந்தி நினைவு தினம்; நுாலகத்தில் அஞ்சலி

காந்தி நினைவு தினம்; நுாலகத்தில் அஞ்சலி

காந்தி நினைவு தினம்; நுாலகத்தில் அஞ்சலி


ADDED : ஜன 31, 2025 11:05 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் நுாலகத்தில், மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும் கிளை நுாலகம் இணைந்து மகாத்மா காந்தியின், 78 வது நினைவு தினத்தை அனுசரித்தனர்.

காந்தி பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம், நுாலகர் அறிவழகன் ஆகியோர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்ட கால நினைவுகள் குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, நுாலகர் நித்தியகல்யாணி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி, நுாலக பணியாளர்கள் அம்பிகா, சரஸ்வதி மற்றும் வாசகர்கள், ஓட்டுனர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.--






      Dinamalar
      Follow us