sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் உலா வரும் ஆடுகள்; போக்குவரத்துக்கு இடையூறு

/

சாலையில் உலா வரும் ஆடுகள்; போக்குவரத்துக்கு இடையூறு

சாலையில் உலா வரும் ஆடுகள்; போக்குவரத்துக்கு இடையூறு

சாலையில் உலா வரும் ஆடுகள்; போக்குவரத்துக்கு இடையூறு


ADDED : ஆக 07, 2025 09:00 PM

Google News

ADDED : ஆக 07, 2025 09:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையம் சாலையில் உலா வரும் ஆடுகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில், அரசு பஸ்கள் உட்பட, தனியார் வாகனங்களின் இயக்கம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. நகர சாலையில், நாய்கள் மற்றும் கால்நடை நடமாட்டம் அதிகரித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் சென்று வரும்போது, ஆடுகள் அங்கும் இங்கும் ஓடுவதால், விபத்து அபாயமும் உள்ளது. எ னவே, கோத்தகிரி நகராட்சி நிர்வாகம், ஆடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us