sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோத்தகிரியில் மயான பிரச்னை; போலீசார் விசாரணை

/

கோத்தகிரியில் மயான பிரச்னை; போலீசார் விசாரணை

கோத்தகிரியில் மயான பிரச்னை; போலீசார் விசாரணை

கோத்தகிரியில் மயான பிரச்னை; போலீசார் விசாரணை


ADDED : நவ 05, 2024 11:16 PM

Google News

ADDED : நவ 05, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம மக்கள் குறிப்பிட்ட இடத்தை, 40 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர், 'மயானமாக பயன்படுத்தி வரும் நிலம் தனக்கு சொந்தம்; குறிப்பிட்ட நிலத்தை மீட்டுத் தர வேண்டும்,' என, கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி, கிராம மக்களை அழைத்து விசாரணை செய்ததுடன், நிலத்திற்கான ஆவணங்களை பெற்று, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us