sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

எருமாடு சிறைச்சால் கிராமத்தில் பழங்குடியினருக்கு குறைதீர் முகாம்

/

எருமாடு சிறைச்சால் கிராமத்தில் பழங்குடியினருக்கு குறைதீர் முகாம்

எருமாடு சிறைச்சால் கிராமத்தில் பழங்குடியினருக்கு குறைதீர் முகாம்

எருமாடு சிறைச்சால் கிராமத்தில் பழங்குடியினருக்கு குறைதீர் முகாம்


ADDED : ஜூன் 03, 2025 11:25 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார், ;பந்தலுார் அருகே, எருமாடு சிறைச்சால் பழங்குடியினர் கிராமத்தில் குறைதீர் முகாம் நடந்தது.

வருவாய் ஆய்வாளர் கவுரி வரவேற்றார். மாவட்ட சிறுபான்மை மற்றும் பிற்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, தாசில்தார் சிராஜூநிஷா, டி.எஸ்.பி., ஜெயபாலன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உட்பட பலர், துறை சார்ந்த தகவல்களை பழங்குடியின மக்களுக்கு தெரிவித்தனர்.

தொடர்ந்து, உதவித்தொகை, வீடு, மயானத்திற்கு சாலை, கிணறு, கால்வாய் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. வி.ஏ.ஓ., ராஜேந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us