sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கிராம சபை கூட்டத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு

/

கிராம சபை கூட்டத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு

கிராம சபை கூட்டத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு

கிராம சபை கூட்டத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு


ADDED : ஆக 16, 2025 02:21 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:கிராமசபை கூட்டத்தில், ஆதார், ரேஷன் அட்டையை கிராம மக்கள் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட, கப்பாலா பகுதியில் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் வாழ்வாதார இயக்க நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள், 'சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் மனித - விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வனத்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்' என, தெரிவித்தனர்.

தொடர்ந்து, கருத்தாடு கிராம பழங்குடியின மக்கள் மற்றும் இதர சமுதாய மக்கள், '50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லை. வனத்துறை தீர்வு காணவில்லை' என தெரிவித்தனர். இந்த இரு குழுவினரும், ரேஷன் அட்டை, ஆதார் கார்டு, வங்கிபுத்தகம் ஆகியவற்றை கிராம சபையில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ஆவணங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us