sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆரோக்கிய மாதா பெருவிழா; திரளான பங்கு மக்கள் பங்கேற்பு

/

ஆரோக்கிய மாதா பெருவிழா; திரளான பங்கு மக்கள் பங்கேற்பு

ஆரோக்கிய மாதா பெருவிழா; திரளான பங்கு மக்கள் பங்கேற்பு

ஆரோக்கிய மாதா பெருவிழா; திரளான பங்கு மக்கள் பங்கேற்பு


ADDED : செப் 14, 2025 10:08 PM

Google News

ADDED : செப் 14, 2025 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி துாய ஆரோக்கிய மாதா பெருவிழாவில், திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர்.

கோத்தகிரி துாய ஆரோக்கிய மாதா பெருவிழா கடந்த, 5ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு, முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில், கொடியேற்றத்துடன் விழா துவங்கி, மாதாவின் கருணைகளின் முக்கியத்துவம் மற்றும் நற்கருணை பவனி நிகழ்ச்சி நடந்தது.

முக்கிய திருவிழா நாளான நேற்று, ஆரோக்கிய மாதா பெருவிழா நடந்தது. ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பெருவிழா நடந்தது. கோத்தகிரி பங்கு தந்தை அமிர்தராஜ் முன்னிலையில், காலை, 6:00 மணி முதல், 8:00 மணிவரை திருப்பலிகள் நடந்தன.

மாலை, 5:00 மணிக்கு அருட்தந்தை பிரின்ஸ் தனிமையில் சிறப்பு திருப்பலி, ஆடம்பர தேர் பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. விழா வில், நீலகிரி மாவட்டம் உட்பட, சமவெளி பகுதிகளில் இருந்து, திரளான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர். மாவட்ட எஸ்.பி., நிஷா உத்தரவுப்படி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us