sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இடி மின்னலுடன் கனமழை -மின்சாரம் துண்டிப்பால் சிரமம்

/

இடி மின்னலுடன் கனமழை -மின்சாரம் துண்டிப்பால் சிரமம்

இடி மின்னலுடன் கனமழை -மின்சாரம் துண்டிப்பால் சிரமம்

இடி மின்னலுடன் கனமழை -மின்சாரம் துண்டிப்பால் சிரமம்


ADDED : மார் 26, 2025 08:57 PM

Google News

ADDED : மார் 26, 2025 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கூடலுார் மற்றும் பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது, மழை தலைக்காட்டி வருகிறது.

இங்கு சமவெளி பகுதிகளை போல் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் தொடர் மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான காலநிலை மாறி வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை இடி மின்னலுடன் பலத்த காற்று வீசி மழை பெய்தது.

ஒரு மணி நேரம், மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் இடி இடித்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான இடங்களில் பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட 'எலக்ட்ரானிக்' பொருட்கள் பழுதடைந்தன. மழையால் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்ட போதும், தேயிலை மற்றும் காபி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவ துவங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us