sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை

/

பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை

பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை

பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை


ADDED : ஏப் 16, 2025 06:34 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 06:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்:பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அதில் மூலக்கடை என்ற இடத்தில், வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே சாலையோரம் இருந்த இரண்டு பெரிய மரங்கள் முறிந்து, மின்கம்பியில் விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து அப்பகுதியில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த மின்வாரியத்தினர் மற்றும் வனத்துறையினர், அப்பகுதி மக்கள் இணைந்து மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினார்கள்.

இதனால் பந்தலூர் - அய்யன்கொல்லி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பிகள் அருந்ததால் இந்த பகுதி முழுவதும் மின்சப்ளை முழுமையாக துண்டிக்கப்பட்டது.மின் பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us