sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஹெத்தையம்மன் திருவிழா ஊழியர்கள் துாய்மை பணி

/

ஹெத்தையம்மன் திருவிழா ஊழியர்கள் துாய்மை பணி

ஹெத்தையம்மன் திருவிழா ஊழியர்கள் துாய்மை பணி

ஹெத்தையம்மன் திருவிழா ஊழியர்கள் துாய்மை பணி


ADDED : ஜன 16, 2025 10:42 PM

Google News

ADDED : ஜன 16, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி,; கோத்தகிரி பகுதியில் நடந்து வரும் ஹெத்தையம்மன் திருவிழாவுக்காக, கன்னேரிமுக்கு பகுதியில், பேரூராட்சி ஊழியர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், ஹெத்தையம்மன் திருவிழா, திங்கள் கிழமை தொடங்கி நடந்து வருகிறது. பேரகணி கிராமத்தில் நடைபெறும் விழாவுக்காக, கன்னேரிமுக்கு வழியாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

மேலும், இங்குள்ள சுத்தக்கல் பகுதியில், அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இதனால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். இப்பகுதியில் குப்பைகள் அதிகம் குவிந்துள்ளது.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியை, பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராஹிம் ஆய்வு செய்து பணியை துரிதப்படுத்தினார்.






      Dinamalar
      Follow us