sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கவுரவிப்பு விழா: நாளை நடக்குது

/

கவுரவிப்பு விழா: நாளை நடக்குது

கவுரவிப்பு விழா: நாளை நடக்குது

கவுரவிப்பு விழா: நாளை நடக்குது


ADDED : மார் 28, 2025 03:40 AM

Google News

ADDED : மார் 28, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: மத்திய அரசு இந்தாண்டு பத்மஸ்ரீ விருது பொது விவகாரப் பிரிவில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது.

அவரும், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற ஹரீஷ் வைத்தியநாத சங்கரும், நூறணி கிராம சமூகம், கேரளா பிராமண சபை மற்றும் பிராமண கல்வி சங்கம் சார்பில் கவுரவிக்கப்படுகின்றனர்.

பாலக்காடு நூறணி சாரதா கல்யாண மண்டபத்தில், நாளை, 29ம் தேதி காலை 11:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us