sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசின் போனஸ் தொகை கிடைக்காமல் தோட்டக்கலை பணியாளர்கள் ஏமாற்றம்

/

அரசின் போனஸ் தொகை கிடைக்காமல் தோட்டக்கலை பணியாளர்கள் ஏமாற்றம்

அரசின் போனஸ் தொகை கிடைக்காமல் தோட்டக்கலை பணியாளர்கள் ஏமாற்றம்

அரசின் போனஸ் தொகை கிடைக்காமல் தோட்டக்கலை பணியாளர்கள் ஏமாற்றம்


ADDED : ஜன 14, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 14, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:

நீலகிரியில், தோட்டக்கலை பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் உள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தோட்டக்கலை மாவட்டமாக உள்ள நீலகிரியில். சுற்றுலா பயணிகளை கவரும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் குன்னுார் கல்லார் பழ பண்ணைகள், தும்மனட்டி தோட்டக்கலை பண்ணை, பழவியல் நிலையம் ஆகியவை தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆண்டு தோறும் இங்குள்ள தோட்டக்கலை பணியாளர்களுக்கு பொங்கலுக்கு முன்பு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், இந்த ஆண்டு போனஸ் தொகை, 1,000 ரூபாய் அரசு வழங்கும் உத்தரவு இருந்தும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

300க்கும் மேற்பட்ட தோட்டக்கலை பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் தொகை கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us