sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்: அச்சத்தில் மக்கள் அச்சத்தில் மக்கள்

/

மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்: அச்சத்தில் மக்கள் அச்சத்தில் மக்கள்

மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்: அச்சத்தில் மக்கள் அச்சத்தில் மக்கள்

மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்: அச்சத்தில் மக்கள் அச்சத்தில் மக்கள்


ADDED : நவ 17, 2024 10:09 PM

Google News

ADDED : நவ 17, 2024 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார்-- காட்டேரி ரோடு பகுதியில், முன்புறம் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வீடுகள் அந்தரத்தில் உள்ளன.

குன்னுார் பகுதிகளில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. காட்டேரி ரோடு குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் உள்ளன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ராஜாஜி நகர் நுாலகம் அருகே அங்கன்வாடி பகுதியில், நேற்று முன்தினம் மண்சரிவு ஏற்பட்டு, மழை நீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதனால், வாகனங்கள் செல்லவும், மக்கள் நடமாடவும் சிரமம் ஏற்பட்டது. நேற்று நகராட்சி சார்பில் பொக்லைன் உதவியுடன் மண் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது.

மக்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில இடத்தில் மட்டும் சிறிய தடுப்புகளுடன் நடைபாதை அமைத்து தரப்பட்டது. தற்போது நடைபாதை வசதி, தடுப்பு சுவர் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. எனவே, இப்பகுதிகளை ஆய்வு செய்து, தடுப்பு சுவர் எழுப்புவதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us