sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பந்தலுாரில் மனைவியை கொன்ற கணவன் கைது

/

பந்தலுாரில் மனைவியை கொன்ற கணவன் கைது

பந்தலுாரில் மனைவியை கொன்ற கணவன் கைது

பந்தலுாரில் மனைவியை கொன்ற கணவன் கைது


ADDED : ஜன 26, 2025 11:09 PM

Google News

ADDED : ஜன 26, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

பந்தலுார் அருகே வெட்டுவாடி, மடமூலா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் யசோதா,52. இவர், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் சந்திரன் என்பவரை, மூன்றாவதாக திருமணம் செய்து அவருடன் வாழ்ந்துள்ளார்.

கடந்த, 24ம் தேதி இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சந்திரன் கல்லால் தாக்கியதில் காயமடைந்த யசோதா உயிரிழந்தார். எருமாடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், யசோதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக, சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், தலைமறைவான சந்திரனை நேற்று கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us