/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
/
இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : அக் 31, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரியில் காங்., கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் வளாகத்தில், இந்திரா காந்தி படத்திற்கு பூஜை செய்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, காங்., வட்டார தலைவர் சில்ல பாபு தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பில்லன், செயற்குழு உறுப்பினர் டாக்டர். கமலா சீராளன், நிர்வாகிகள் கேசவன், பாலசுப்ரமணி மற்றும் சண் முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

