sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இடைநிலை ஆசிரியர்கள் 16 வது நாளாக போராட்டம்

/

இடைநிலை ஆசிரியர்கள் 16 வது நாளாக போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் 16 வது நாளாக போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் 16 வது நாளாக போராட்டம்


ADDED : மார் 05, 2024 09:05 PM

Google News

ADDED : மார் 05, 2024 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 16 வது நாளாக, கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'இடைநிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதனால், இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க, மாநில அரசு முன்வரவேண்டும்,' என, கோஷம் எழுப்பப்பட்டது.

இதில், சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி, பொருளாளர் அருண் பிரபு, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சித்தராணி உட்பட, இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us