sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தாயை பிரிந்த குட்டி யானை சாலையில் தவித்த பரிதாபம்

/

தாயை பிரிந்த குட்டி யானை சாலையில் தவித்த பரிதாபம்

தாயை பிரிந்த குட்டி யானை சாலையில் தவித்த பரிதாபம்

தாயை பிரிந்த குட்டி யானை சாலையில் தவித்த பரிதாபம்


ADDED : நவ 09, 2024 02:32 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:கேரள மாநிலம், வயநாடு மானந்தவாடி அருகே தோல்பட்டி வனப்பகுதியில், நேற்று மாலை யானை குட்டி ஒன்று சாலையில் உலா வந்தது. சாலையில் செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்களின் பின்னால் ஓடி சென்றது.

வாகன ஓட்டுனர்கள் யானை குட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வாகனங்களை மெதுவாக இயக்கினர். தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து குட்டி யானையை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தாய் யானை வந்து, குட்டியை அழைத்துச் செல்வதற்காக சாலையோர வனப்பகுதியில் காத்திருக்கின்றனர். இதை, 'வீடியோ' எடுத்த பலர், சமூக வலைதளங்களில் பரப்பினர். யானை குட்டி, தன் தாயை தேடி அங்கும், இங்கும் சாலையில் ஓடியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us