sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயன்

/

நகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயன்

நகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயன்

நகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயன்


ADDED : அக் 17, 2024 10:02 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் மூலம் வாங்கப்பட்டுள்ள, கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலுார் நகராட்சியில் துாய்மை இந்திய திட்டத்தின் மூலம் வாங்கப்பட்ட கழிவுநீர் உறிஞ்சும் வாகனம், நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவை, வாங்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

மக்கள் கூறுகையில், 'கழிவுநீரை அகற்ற தனியார் வாகனத்தில் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. நகராட்சி வாகனம் இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் குறைந்த கட்டணத்தில், கழிவுநீரை அகற்ற முடியும். எனவே, நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us