sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடநாடு கொலை வழக்கு; ஜன., 24க்கு ஒத்திவைப்பு

/

கோடநாடு கொலை வழக்கு; ஜன., 24க்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை வழக்கு; ஜன., 24க்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை வழக்கு; ஜன., 24க்கு ஒத்திவைப்பு


ADDED : டிச 21, 2024 06:38 AM

Google News

ADDED : டிச 21, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜித்தின் ஜாய் நேரில் ஆஜரானார். அதேபோல, அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். தவிர, சி.பி.சி.ஐ.டி., -- ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேரில் வருகை புரிந்தனர்.

நீதிபதி முரளிதரன் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'இன்டர்போல் விசாரணை நடந்து வருகிறது. தற்போது புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது' என, நீதிபதியிடம் அரசு தரப்பு வக்கீல்கள் கூறினர். இதை தொடர்ந்து, விசாரணையை ஜன., 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us