sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கலைஞர்களுக்கு கவுரவம்

/

கலைஞர்களுக்கு கவுரவம்

கலைஞர்களுக்கு கவுரவம்

கலைஞர்களுக்கு கவுரவம்


ADDED : மார் 18, 2024 12:23 AM

Google News

ADDED : மார் 18, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில், கலை பண்பாட்டு துறை சார்பில், 45 கலைஞர்களுக்கு, பொற்கிழி மற்றும் பட்டயம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை சார்பில், அழிந்துவரும் கலையை மீட்கவும், நலிவடைந்த கலைஞர்களை கவுரவிக்கவும், 20-21-22 மற்றும் 2022-23ம் ஆண்டுகளில், கலை துறையினருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், 'கலை இளமணி, கலை வளர்மணி, கலை நண்மணி, கலை சுடர் மணி, கலை நண்மணி மற்றும் கலை முதுமணி,' ஆகிய விருதுக்காக, வெற்றி பெற்ற மொத்தம், 45 கலைஞர்களுக்கு, முறையே, 4000, 6000, 10 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என, காசோலை பொற்கிழி, பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us