sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்


ADDED : பிப் 03, 2025 11:16 PM

Google News

ADDED : பிப் 03, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும், 9ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவையொட்டி பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.

குன்னுார் மார்க்கெட் வி.பி., தெரு பகுதியில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த சிவ சுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, இந்து அறநிலையத்துறை சார்பில் திரு கோவில் பணிகள் துவங்கியது. கடந்த ஓராண்டாக, சிவசுப்ரமணியர் சேவா சங்கத்தினர் பணிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த, 31ம் தேதி, கோவில் வளாகத்தில் முகூர்த்த கால் நடப்பட்டு முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி நடந்தது.

வரும், 6ல் இருந்து 8ம் தேதி வரை, கோபுர கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வருதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 9ல், காலை, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. சேவா சங்கத்தினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us